2185
அஸ்ஸாம் மாநிலம் கோல்பரா பகுதியில் ஒரு குளத்தில் சிக்கிக் கொண்ட ஆறு காட்டு யானைகளை வனத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்டனர். மாலையில் தண்ணீர் குடிக்க வந்த 10 காட்டு யானைகள் குளத்திற்கு ...

983
மேற்கு வங்கத்தில் கிணற்றில் விழுந்த யானைக் குட்டி நீண்ட போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது. ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள லால்கர் என்ற இடத்தில் 15 யானைகள் கொண்ட குழு உலாவிக் கொண்டிருந்தத...

6849
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த யானை 14 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி ஏலகுண்டூர் கிராமத்திற்...

4412
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உறைக்கிணற்றில் தவறி விழுந்த 12 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானையை உயிருடன் மீட்கும் பணி 7 மணி நேரத்தை தாண்டியும் நீடித்து வருகின்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோ...

7049
தருமபுரி அருகே 30 அடி ஆழ கிணற்றில் விழுந்துள்ள யானையை மீட்க வனத்துறையினர் போராடி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்...



BIG STORY